பிள்ளையானுக்கு பொங்கல் கொடுக்க சிறைக்குச் சென்ற தேரர்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) மாளிகாவத்தை ஸ்ரீ போதிராஜராமய விகாராதிபதியும் போதிராஜராமய கல்வி கலாசார மன்றத்தின் தலைவருமான உவதென்னே சுமணதேரோ பார்வையிட்டுள்ளார். நேற்றைய தினம் (16) பிள்ளையானை பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தேரர் அவருடன் சில மணிநேரம் பேசியுள்ளார். இதன்போது அவர் கருத்து தெரிவக்கையில், தைப்பொங்கலையொட்டியே பிள்ளையானைப் பார்வையிட்டோம். அவரது நலன்கள் குறித்து கேட்டறிந்து கொண்டோம். பிள்ளையான் ஒரு சாதாரண … Continue reading பிள்ளையானுக்கு பொங்கல் கொடுக்க சிறைக்குச் சென்ற தேரர்!